tnsf -

Saturday, October 16, 2010

சிறப்பு கருத்தரங்கு - வாசிப்பை சுவாசிப்போம்

சிறப்பு கருத்தரங்கு - வாசிப்பை சுவாசிப்போம் 
தமிழகத்தின் புகழ்பெற்ற கருத்துரையாளரும் , கல்வியாளருமான தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச்செயலர் ஜேகே எனும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிறப்புரை "வாசிப்பை சுவாசிப்போம் " எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது. 
கோவை, கோல்ட்வின்ஸ், அவினாஷி ரோடு , இந்தியன் கம்ப்யூட்டர் மைய அரங்கில் நடைபெறுகிறது. 
சிறப்புக் கருத்தரங்கில் அனைவரும் பங்கேற்று மகிழ அன்புடன் அழைக்கிறோம்.
22.10.10 பிற்பகல் 3 மணியளவில் 

No comments:

Post a Comment