18 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயலாக்க குழுக் கூட்டம்
18 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயலாக்க குழுக் கூட்டம் அக்டோபர் 23 அன்று கோவையில் நடைபெறவுள்ளது. மாநில மாநாட்டின் வரவேற்புக்குழு மற்றும் ஆலோசனைக்குழுக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 22 .10 10 காலை பத்து மணியளவில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் முனைவர். பேரா. கருணாகரன் அவர்கள் தலைமை ஏற்கிறார்கள். கே.பி.ஆர்.குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
அறிவியல் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாநில மாநாடு நிகழ்வுகளை அறிவிக்கிறார்கள்.
இடம் ; கே. பி. ஆர். பொறியியல் கல்லூரி , அரசூர், கோவை.
No comments:
Post a Comment