18 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயலாக்க குழுக் கூட்டம்
18 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயலாக்க குழுக் கூட்டம் அக்டோபர் 23 அன்று கோவையில் நடைபெறவுள்ளது. மாநில மாநாட்டின் வரவேற்புக்குழு மற்றும் ஆலோசனைக்குழுக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 22 .10 10 காலை பத்து மணியளவில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் முனைவர். பேரா. கருணாகரன் அவர்கள் தலைமை ஏற்கிறார்கள். கே.பி.ஆர்.குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
அறிவியல் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாநில மாநாடு நிகழ்வுகளை அறிவிக்கிறார்கள்.
இடம் ; கே. பி. ஆர். பொறியியல் கல்லூரி , அரசூர், கோவை.
Saturday, October 16, 2010
18 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, வரவேற்புக்குழு மற்றும் ஆலோசனைக்குழுக் கூட்டம்-
18 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிசம்பர் 3,4,5 தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ளது. மாநில மாநாட்டின் வரவேற்புக்குழு மற்றும் ஆலோசனைக்குழுக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 22 .10 10 காலை பத்து மணியளவில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் முனைவர். பேரா. கருணாகரன் அவர்கள் தலைமை ஏற்கிறார்கள். கே.பி.ஆர்.குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
அறிவியல் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாநில மாநாடு நிகழ்வுகளை அறிவிக்கிறார்கள்.
இடம் ; கே. பி. ஆர். பொறியியல் கல்லூரி , அரசூர், கோவை.
அறிவியல் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாநில மாநாடு நிகழ்வுகளை அறிவிக்கிறார்கள்.
இடம் ; கே. பி. ஆர். பொறியியல் கல்லூரி , அரசூர், கோவை.
சிறப்பு கருத்தரங்கு - வாசிப்பை சுவாசிப்போம்
சிறப்பு கருத்தரங்கு - வாசிப்பை சுவாசிப்போம்
தமிழகத்தின் புகழ்பெற்ற கருத்துரையாளரும் , கல்வியாளருமான தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச்செயலர் ஜேகே எனும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிறப்புரை "வாசிப்பை சுவாசிப்போம் " எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது.
கோவை, கோல்ட்வின்ஸ், அவினாஷி ரோடு , இந்தியன் கம்ப்யூட்டர் மைய அரங்கில் நடைபெறுகிறது.
சிறப்புக் கருத்தரங்கில் அனைவரும் பங்கேற்று மகிழ அன்புடன் அழைக்கிறோம்.
22.10.10 பிற்பகல் 3 மணியளவில்
Subscribe to:
Posts (Atom)